ரயில் நிலைய பொறுப்புதாரிகள் அடையாள பணிப்புறக்கணிப்பு

410

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று (12) நள்ளிரவு முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கொரோனா பரவல் நிலையில் தங்களுக்கு அவசியமான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை என தெரிவித்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here