follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடு5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி?

5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி?

Published on

இந்த நாட்டு குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் வயதெல்லை எதிர்காலத்தில் மாறலாம் என குழந்தை நல மருத்துவர் பி.ஜே. சி பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசியை 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தலாம் என சர்வதேச மட்டத்தில் நிரூபணமாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எந்த அறிகுறிகளையும் காட்டாவிட்டாலும், மற்றொரு நபருக்கு நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...