follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுஇன்றும் நாளையும் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

இன்றும் நாளையும் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

Published on

கங்காராம பெரஹெராவை முன்னிட்டு கொழும்பு நகரில் இன்று(15) மற்றும் நாளை(16) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று (15) மற்றும் நாளை (16) இரவு 7.00 மணிக்குப் பின்னர் பெரஹெரா நடைபெறும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தினங்களில் மாலை 05.00 மணி தொடக்கம் பெரஹர நிறைவுறும் வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...