follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுஅறிக்கை சமர்ப்பிக்குமாறு எரிவாயு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அறிவிப்பு

அறிக்கை சமர்ப்பிக்குமாறு எரிவாயு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அறிவிப்பு

Published on

பாதுகாப்பற்ற சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்தமை தொடர்பில் எதிர்வரும் ஜூன் மாதம் 06 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் உட்பட 04 பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கலாநிதி ருவன் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜயசிங்க ஆகிய மேன்முறையீட்டு நீதிபதிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற எரிவாயு சிலிண்டர்கள் வெடித்தமையால், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அல்லது உறவினருக்கு இழப்பீட்டை வழங்க லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறும் இந்த மனுவினூடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடுமாறும் எழுத்தாணை மனுவினூடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...