follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉலகம்பாகிஸ்தான் எல்லைக்குள் ஏவப்பட்ட இந்திய ஏவுகணை: இந்திய பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

பாகிஸ்தான் எல்லைக்குள் ஏவப்பட்ட இந்திய ஏவுகணை: இந்திய பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

Published on

பாகிஸ்தானுக்குள் இவ்வாரம் தவறுதலாக ஏவுகணையொன்றை ஏவியதாக நேற்று இந்தியா தெரிவித்துள்ளது. வழமையான பராமரிப்பின்போது தொழில்நுட்படக் கோளாறு காரணமாகவே இது நிகழ்ந்ததாக இந்தியா கூறியுள்ளது.

கடந்த புதன்கிழமை வழமையான பராமரிப்பின்போது தொழில்நுட்பக் கோளறால் ஏவுகணையொன்றாக தவறுதலாக ஏவப்பட்டதாக அறிக்கையொன்றில் இந்தியப் பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது.

ஆயுதமில்லாத ஏவுகணையானது பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமபாத்திலிருந்து 500 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கிழக்கு நகரான மியான் சன்னுவுக்கு அருகில் வீழ்ந்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ் ஏவுகணையானது அணுவாயுதத்தைக் காவிச் செல்லக்கூடிய ரஷ்ய, இந்தியக் கூட்டிணைப்பில் தயாரிக்கப்பட்ட தரைத் தாக்குதல் பிரமோஸ் ஏவுகணையாக இருக்கலாமென தன்னை அடையாளங்காட்ட விரும்பாத சிரேஷ்ட பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக ஆரம்பமானது

உலகின் தலைசிறந்த விளையாட்டு விழா என அழைக்கப்படும் 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (27) பிரான்சின் பாரிஸ் நகரில்...

பிரான்சின் அதிவேக ரயில் பாதைகள் பல தீக்கிரை

2024 ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பிரான்சில் பல ரயில் பாதைகள் தீ...

போரை நிறுத்த இதுதான் தருணம் என்றும் நெதன்யாகுவிடம் வலியுறுத்திய கமலா ஹாரிஸ்

பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ஜோ...