follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுஒரு தொகை போதைப்பொருட்களுடன் 6 பேர் கைது

ஒரு தொகை போதைப்பொருட்களுடன் 6 பேர் கைது

Published on

தென் கடற்பரப்பில் 300 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 25 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

அரச புலனாய்வு சேவை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் கடற்படை ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையினூடாக இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, 6 சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிராட்மன் வீரக்கோன் காலமானார்

இலங்கையின் நிர்வாக அமைப்பில் முக்கிய இடம் வகித்த பிராட்மன் வீரக்கோன் அவர்கள், 94ஆவது வயதில் காலமானார். நாடு தவிர்க்க முடியாத...

பல பகுதிகளில் மழைக்கும் இடியுடன் கூடிய வானிலைக்கும் வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என...

இன்று12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், இன்று(07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை,...