இலங்கைக்கான சீன தூதுவர் மற்றும் நிதியமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடல் முன்னெடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான நிதி, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Ambassador QI Zhenhong met with Finance Minister Ali Sabry and had an in-depth discussion on #lka current economic situation, as well as 🇨🇳🇱🇰 financial, economic, trade & investment cooperation.
Amb. QI reiterated that #China would always support #SriLanka in trying times. pic.twitter.com/oVJ64dQDbs
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) April 12, 2022