follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுநம்பிக்கையில்லாப் பிரேரணை மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த வாரம் தீர்மானம்!

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த வாரம் தீர்மானம்!

Published on

முழு அரசாங்கத்திற்கும் எதிராக பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயவினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து இந்த வாரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் உருவாக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளின் கூட்டம் இந்த வாரம் கூட்டப்பட்டு அங்கு இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

சுகாதார தொழிற்சங்க வேலைநிறுத்தம் தென் மாகாணத்தில்

மாகாண மட்டத்தில் உள்ள தாதியர்கள் உட்பட சுகாதாரத்துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (16)...

ஜனாதிபதி தேர்தல் வர்த்தமானி ஜூலையில்

ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த...

சட்டத்தின் ஆட்சி இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதித்துறையின் முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளார். ஒரு நாட்டுக்கு நீதித்துறை மிகவும் முக்கியமானது...