follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉலகம்காபூல் தாக்குதல்களுக்கு ஐ.நா. செயலாளர் கண்டனம்

காபூல் தாக்குதல்களுக்கு ஐ.நா. செயலாளர் கண்டனம்

Published on

காபூல் விமான நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கு, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் கூட்டத்திற்கும் அவரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காபுலில் உள்ள ஹமிட் கர்ஷாய் சர்வதேச விமான நிலையத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மேற்கொண்ட இரண்டு பாரிய குண்டுத் தாக்குல்களில் 13 அமெரிக்க படையினரும், ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் 60 பேரும் கொல்லப்பட்டதுடன், 140 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

காபூல் விமான நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கு, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் கூட்டத்திற்கும் அவரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காபுலில் உள்ள ஹமிட் கர்ஷாய் சர்வதேச விமான நிலையத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மேற்கொண்ட இரண்டு பாரிய குண்டுத் தாக்குல்களில் 13 அமெரிக்க படையினரும், ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் 60 பேரும் கொல்லப்பட்டதுடன், 140 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...