follow the truth

follow the truth

February, 18, 2025
Homeஉலகம்காபூல் தாக்குதல்களுக்கு ஐ.நா. செயலாளர் கண்டனம்

காபூல் தாக்குதல்களுக்கு ஐ.நா. செயலாளர் கண்டனம்

Published on

காபூல் விமான நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கு, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் கூட்டத்திற்கும் அவரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காபுலில் உள்ள ஹமிட் கர்ஷாய் சர்வதேச விமான நிலையத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மேற்கொண்ட இரண்டு பாரிய குண்டுத் தாக்குல்களில் 13 அமெரிக்க படையினரும், ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் 60 பேரும் கொல்லப்பட்டதுடன், 140 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

காபூல் விமான நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கு, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் கூட்டத்திற்கும் அவரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காபுலில் உள்ள ஹமிட் கர்ஷாய் சர்வதேச விமான நிலையத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மேற்கொண்ட இரண்டு பாரிய குண்டுத் தாக்குல்களில் 13 அமெரிக்க படையினரும், ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் 60 பேரும் கொல்லப்பட்டதுடன், 140 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டவிரோதமாக தங்கியதாக அடுத்தடுத்து 2 விமானங்களில் இந்தியர்களை அனுப்பிய அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கியிருந்ததாக, இந்தியாவைச் சேர்ந்த 112 நபர்கள் மூன்றாம் கட்டமாக நேற்றிரவு( 16) திருப்பி அனுப்பப்பட்டனர். பஞ்சாபின்...

ஹமாஸ் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும் – எச்சரித்த இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் இடை யே கடும் போர் நடந்தது. காசாவில் இஸ்ரேல்...

டீப்சீக் செயலிக்கு தென் கொரியா தடை

சீனாவை சேர்ந்த செற்கை நுண்ணறிவு (AI) செயலியான டீப்சீக்-ஐ டவுன்லோட் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. டீப்சீக்...