follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுபரீட்சை கடமைகளுக்கு செல்லவுள்ள அதிகாரிகளுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள முன்னுரிமை

பரீட்சை கடமைகளுக்கு செல்லவுள்ள அதிகாரிகளுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள முன்னுரிமை

Published on

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை கடமைகளுக்கு செல்லவுள்ள அதிகாரிகளுக்கு எதிர்வரும் 22ஆம் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை எரிபொருள் பெற்றுக்கொள்ள முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இனியபாரதி கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே. புஸ்பகுமார்...

2024 O/L பெறுபேறுகள் ஜூலை 20க்கு முன்னர் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையின் முடிவுகள், ஜூலை 20ஆம் திகதிக்கு...

‘ஆமி உபுல்’ கொலை – 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

'ஆமி உபுல்' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறந்தவரின் தொலைபேசித்...