follow the truth

follow the truth

June, 22, 2025
Homeஉள்நாடு30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றலை நிறைவு செய்ய திட்டம்

30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றலை நிறைவு செய்ய திட்டம்

Published on

30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் இன்னும் சில தினங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் பூரணமாக நிறைவு செய்ய முடியுமென இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற வேண்டுமென கருத்துமுன்வைக்கப்பட்டுள்ளது எனவும் ஆரம்ப பிரிவுகளிலுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற தேவையில்லை. காரணம் சிறுவர்களுக்கு இவ்வைரஸ் தொற்று ஏற்படும் விதம் மிகவும் குறைவு என்பதாகும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

எனவே இது தொடர்பில் சரியான தீர்மானம் ஒன்றை எடுத்து பரிந்துரையொன்றை முன்வைக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தவாரம் இக்குழுவின் பரிந்துரை கிடைத்தவுடன் எந்த வகுப்புக்களின் கல்வி செயல்பாடுகளை எப்போது ஆரம்பிப்பது என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசிய அபிவிருத்தி வங்கி புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பிரதிநிதிகள், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர், பிரதம அமைச்சர் கலாநிதி...

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வு நாளை கிளிநொச்சியில்

கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம்...

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா அபராதம்?

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா அபராதம் அல்லது 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற செய்தி...