follow the truth

follow the truth

May, 24, 2025
Homeஉலகம்முடிசூட்டு விழாவிற்கான திகதி அறிவிப்பு

முடிசூட்டு விழாவிற்கான திகதி அறிவிப்பு

Published on

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா மே மாதம் 6ம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

ராணி மனைவி கமிலாவும் மன்னருடன் சேர்ந்து வரலாற்று விழாவில் முடிசூட்டப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணி காலமானதை அடுத்து சார்லஸ் மன்னர் மன்னரானார்.

மிகுந்த ஆடம்பரம் மற்றும் சடங்குகளுடன், ராஜா இறையாண்மையாக மூடிசூடப்பட்டு அவரது தலையில் கிரீடம் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு பின்னர் முடிசூட்டு விழா முறையாக இடம்பெறவுள்ளது.

இறுதியாக ஜூன் 1953 இல் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூடிசூட்டு விழா இடம்பெற்றிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு...

காஸாவை சென்றடைந்த சொற்ப உதவி – பற்றாக்குறையை ஈடுசெய்ய இது போதுமானதாக இல்லை

கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, இஸ்ரேல் காஸாவுக்குள் சில மனிதாபிமான உதவி லாரிகளை அனுமதித்தது. இதையடுத்து, வியாழக்கிழமை காஸாவின் சில...

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத...