follow the truth

follow the truth

July, 2, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாரோ புலனாய்வு சேவையின் தலைவர் ரணில் - பசிலுடன் கலந்துரையாடலாம்

ரோ புலனாய்வு சேவையின் தலைவர் ரணில் – பசிலுடன் கலந்துரையாடலாம்

Published on

இந்தியாவின் “ரோ” புலனாய்வுப் பிரிவின் தலைவர் சமந்த் கோயல் சில நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இது தொடர்பிலான செய்தியொன்றினை மேற்கோள்காட்டி யாழ்ப்பாணப் பத்திரிகை ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளதாக அறியமுடிகிறது.

அது எவ்வாறு இருந்தாலும் இது தொடர்பில் உத்தியோகபூர்வ எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் – நாமல்

அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம்

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு அரசியல் சாக்கடையில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம் என...

சோதனை இன்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான விசாரணை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

சோதனைக்குட்படாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பாக ஜனாதிபதி நியமித்த விசாரணை குழுவின் அறிக்கை, இன்று (30) பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள்...