follow the truth

follow the truth

July, 18, 2025
Homeஉள்நாடுஇவ்வருடத்துக்கான சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்

இவ்வருடத்துக்கான சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்

Published on

இவ்வருடம் சிவனொளிபாத மலை யாத்திரை நாளை (07) பௌர்ணமி தினத்திலிருந்து ஆரம்பமாகி அடுத்த வருடம் வெசாக் பௌர்ணமி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முறையற்ற விதத்தில் குப்பைகளை போட்டுச் செல்லும் யாத்திரிகளுக்கு எதிராக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

மோட்டார் வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் புதுப்பித்து, இலங்கை மத்திய வங்கி நேற்று(17)...

வலுசக்தி அலுவல்கள் பற்றிய உப குழு நியமனம்

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா...

ராஜித சேனாரத்னவின் முன்பிணை மனு நிராகரிப்பு

இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தம்மை கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர்...