follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉள்நாடுசிறுநீரக கடத்தல் : சந்தேகநபர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்

சிறுநீரக கடத்தல் : சந்தேகநபர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்

Published on

சிறுநீரக கடத்தல் தொடர்பில் கைதான பிரதான சந்தேகநபர் உள்ளிட்டோரை விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிராண்ட்பாஸ்-கஜிமாவத்தை பகுதியில் கைதான பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மருத்துவமனையின் பணிப்பாளர்கள் 6 பேருக்கும் வெளிநாட்டு பயணத்தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புற்று நோய்க்கு வழிவகுக்கும் பூஞ்சை மசாலாப் பொருட்களை சாப்பிட வேண்டாம்

அதிகளவில் புற்றுநோயை உண்டாக்கும் பூஞ்சை காணப்படுவதால், சந்தையில் இருந்து வாங்கப்படும் அல்லது வீட்டில் சேமித்து வைக்கப்படும் தானியங்கள் மற்றும்...

கெஹலிய தாக்கல் செய்த ரிட் மனு 31ஆம் திகதி விசாரணைக்கு

தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பான விசாரணை முடியும் வரை தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய...

ஒரு குடும்பத்தின் மாதாந்த நுகர்வுச் செலவு ரூ.103,283

பணவீக்கம் காரணமாக, இலங்கையில் ஒரு குடும்பத்திற்கான மாதாந்த நுகர்வுச் செலவு 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 டிசம்பர்...