follow the truth

follow the truth

February, 15, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஜனவரியில் 10 புதிய அமைச்சர்கள்

ஜனவரியில் 10 புதிய அமைச்சர்கள்

Published on

எதிர்வரும் ஜனவரி மாதம் பத்து புதிய அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்களில் இருந்து டெய்லி சிலோன் செய்தி பிரிவுக்கு தெரியவந்துள்ளது.

துமிந்த திசாநாயக்க, குமார வெல்கம, ஏ.எல்.எம். அதாவுல்லா, ஜீவன் தொண்டமான், ராஜித சேனாரத்ன, கபீர்ஹாசிம் போன்றவர்கள் இதில் அடங்குவதோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார்.

எஞ்சிய 4 அமைச்சுப் பதவிகளை பொதுஜன பெரமுன பெறவுள்ளதாகவும், கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் அமைச்சுப் பதவிகளுக்காக முன்மொழிந்தவர்கள் இந்த நால்வரில் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுன வரம்பு மீறி போராட்டம் நடத்தினால், மார்ச் மாதத்தின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி உத்தரவிடுவார் என்றும் ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஷாபி குறித்து நான் ஒன்றும் சொல்லவில்லை என்ற கம்மன்பிலவுக்கு வீடியோ ஆதாரம் காட்டிய NPP உறுப்பினர்

NPP பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இந்திக நஜித் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உதய கம்மன்பில ஆகியோர் நேற்று...

சர்ச்சைக்குரிய USAID : நாமலுக்கும் ஜூலி சங்கிற்கும் இடையில் கலந்துரையாடல்

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் இன்று (14) காலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு வந்துள்ளார். ஜூலி சங்...

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இரண்டு அமெரிக்க திட்டங்கள் இடைநிறுத்தம்

அமெரிக்காவில் நிதியளிக்கப்பட்ட இரண்டு திட்டங்களுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது. இதை அமெரிக்க அரசாங்க செயல்திறன் துறை அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பால்...