follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுநானுஓயா - ரதெல்ல வீதிக்கு பூட்டு

நானுஓயா – ரதெல்ல வீதிக்கு பூட்டு

Published on

நுவரெலியா – தலவாக்கலை வீதியின் நானு ஓயா – ரதெல்ல குறுக்கு வீதியை இன்று(21) முதல் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மாற்றுப் பாதையாக டெஸ்போர்ட் வழியாகச் செல்லும் வீதியைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேற்றைய தினம் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...