follow the truth

follow the truth

May, 4, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஇரு அமைச்சர்களை பதவி விலக ஜனாதிபதியிடம் கோரிக்கையாம்

இரு அமைச்சர்களை பதவி விலக ஜனாதிபதியிடம் கோரிக்கையாம்

Published on

பெப்ரவரி முதல் வாரத்தில் தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சர்களுக்கு மேலதிகமாக மேலும் மூன்று அமைச்சுப் பதவிகள் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரமேஷ் பத்திரன, பந்துல குணவர்தன உள்ளிட்ட பல அமைச்சுப் பதவிகளை வகிக்கும் அமைச்சர்களை தமக்கு மேலும் உள்ள அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு வந்த வஜிர அபேவர்தன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி துமிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு இந்த புதிய அமைச்சரவை பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எஸ்.எம் சந்திரசேன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் சி.பி.ரத்நாயக்க ஆகியோர் இந்த புதிய அமைச்சுப் பதவியை வகிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...