follow the truth

follow the truth

May, 19, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஇரு அமைச்சர்களை பதவி விலக ஜனாதிபதியிடம் கோரிக்கையாம்

இரு அமைச்சர்களை பதவி விலக ஜனாதிபதியிடம் கோரிக்கையாம்

Published on

பெப்ரவரி முதல் வாரத்தில் தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சர்களுக்கு மேலதிகமாக மேலும் மூன்று அமைச்சுப் பதவிகள் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரமேஷ் பத்திரன, பந்துல குணவர்தன உள்ளிட்ட பல அமைச்சுப் பதவிகளை வகிக்கும் அமைச்சர்களை தமக்கு மேலும் உள்ள அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு வந்த வஜிர அபேவர்தன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி துமிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு இந்த புதிய அமைச்சரவை பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எஸ்.எம் சந்திரசேன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் சி.பி.ரத்நாயக்க ஆகியோர் இந்த புதிய அமைச்சுப் பதவியை வகிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன போட்டியிடுவதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அப்படியே இருக்கட்டுமே என ஜனாதிபதி...

“கன்னத்தில் அறைந்தது உண்மைதான்” – பிரசன்ன ரணவீர

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் போர்ட்டர் ஒருவரை சிறு மற்றும் நடுத்தர தொழில்...