follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுகலந்துரையாடல் ஒன்றினை கோரி நிபுணர்களிடமிருந்து ஜனாதிபதிக்கு கடிதம்

கலந்துரையாடல் ஒன்றினை கோரி நிபுணர்களிடமிருந்து ஜனாதிபதிக்கு கடிதம்

Published on

புதிய வருமான வரிச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடுமாறு ஜனாதிபதிக்கு தொழிற்சங்கம் மற்றுமொரு கடிதத்தை அனுப்பியுள்ளது.

இதன்படி, குறித்த பிரச்சினைக்கு தீர்வுகாண அதிகாரிகளுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுமென அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தொழில் வல்லுநர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியா பயணமானார் ஜனாதிபதி

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில்...

யாழில் நாய் இறைச்சி : கடைக்கு சீல்

யாழ்ப்பாணத்தில் உள்ள தெல்லிப்பளை எனும் குறிப்பிட்ட உணவகம் மாட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியை வழங்கியமையால் தரமற்ற உணவு என்ற...

அடுத்து சில தினங்களுக்கு மழையுடனான வானிலை

இலங்கையையும் இலங்கையைச் சூழவுள்ள ஏனைய கடற் பிராந்தியங்களில் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான நிலைமை காரணமாக இன்று (18) முதல்...