புதிய வருமான வரிச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடுமாறு ஜனாதிபதிக்கு தொழிற்சங்கம் மற்றுமொரு கடிதத்தை அனுப்பியுள்ளது.
இதன்படி, குறித்த பிரச்சினைக்கு தீர்வுகாண அதிகாரிகளுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுமென அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தொழில் வல்லுநர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தது.