follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுமாணவர்களது மோதலால் பல்கலைக்கழகத்திற்கு ரூ.60 இலட்சம் இழப்பு

மாணவர்களது மோதலால் பல்கலைக்கழகத்திற்கு ரூ.60 இலட்சம் இழப்பு

Published on

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் நேற்று முன்தினம் (15) இரு மாணவ குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் அறுபது இலட்சம் ரூபாய் பல்கலைக்கழகத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து, பலகலைக்கழக பாதுகாப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு அளித்துள்ளது.

மாணவர் விடுதியின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பலத்த சேதமடைந்துள்ளதுடன், பல்கலைக்கழகத்தின் வாயில் ஒன்றும் உடைக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் நிர்வாகத் துறைகளில் முறைப்பாடு அளித்துள்ள நிலையில், சந்தேகப்படும்படியான மாணவர்கள் குறித்து நிர்வாகத் துறையினர் பொலிசில் முறைப்பாடு அளிக்க உள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்ளூராட்சி சபைகளின் அதிகாரக் கைப்பற்றல் குறித்து நாளை கலந்துரையாடல்

உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாளை (17) கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளின்...

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழுவின் கோரிக்கை

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் இன்றைய அறிக்கையை வழங்குமாறு, இலங்கை...

பிரதமரின் தேர்தல் விதிமீறலுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை – தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அமைதி காலத்தில், பிரதமர் ஹரிணி அமரசூரிய...