follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP1உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான தீர்மானம் இன்று

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான தீர்மானம் இன்று

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி மார்ச் 09 ஆம் திகதி நடத்துவது குறித்து தீர்மானிப்பதற்காக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(24) கூடவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று ஏற்கனவே ஆணைக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் ஐவரும் தேர்தலுக்குத் தேவையான அனைத்து வர்த்தமானி அறிவித்தல்களிலும் ஏற்கனவே கையொப்பமிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...