follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுஜோன்ஸ்டனுக்கு எதிரான இலஞ்ச வழக்கு விசாரணைக்கு

ஜோன்ஸ்டனுக்கு எதிரான இலஞ்ச வழக்கு விசாரணைக்கு

Published on

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச வழக்கை இன்று (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் சட்டத்தின் பிரகாரம் விசாரணைக்கு தேவையான மூன்று ஆணையாளர்களினதும் சிபாரிசு பெறப்படவில்லை என்ற பிரதிவாதிகளின் ஆரம்ப ஆட்சேபனையை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன வழக்கை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, வழக்கு விசாரணை மே 10 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது.

2014 ஆம் ஆண்டு, இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் ஊழியர் குழுவை ஈடுபடுத்தி ஊழல் குற்றத்தை செய்தமைக்காக, அப்போது வர்த்தக அமைச்சராக இருந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சதொச நிறுவனத்தின் தலைவராக இருந்த எராஜ் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சதொச நிறுவனம் தமது உத்தியோகபூர்வ கடமைகளுக்குப் புறம்பாக தனியார் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமையால் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...