follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடு17 பல்கலைகழகங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்

17 பல்கலைகழகங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்

Published on

பல்கலைக்கழக மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (11) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

17 பல்கலைகழகங்கள் மற்றும் வளாகங்களிலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்போது 20 – 30 வயதுக்கிடைப்பட்ட கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் தமக்குரிய தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியுமென பேராசிரியர் மேலும் கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...