follow the truth

follow the truth

May, 6, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாடலஸ் குறுக்கே வராவிட்டால் இந்நேரம் யோஷிதவும் எம்பி தான்..

டலஸ் குறுக்கே வராவிட்டால் இந்நேரம் யோஷிதவும் எம்பி தான்..

Published on

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ச நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராக இருந்த போதிலும், டலஸ் அழகப்பெரும கோட்டாபய ராஜபக்சவிடம் விடுத்த கோரிக்கையால் அது நடக்கவில்லை என விமல் வீரவன்ச தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் முன்னணியின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

“பதுளையின் டிலான் மயிரிழையில் தப்பினார். யோஷிதா கூட பதுளையில் இருந்து தேர்தலில் களமிறங்க முயன்றார். அந்நாட்களில் மஹியங்கனையில் தேனுகவின் முகம் சுருங்கியிருந்தது. யோஷித பேபியை களமிறக்குவதை ஒரு மாதிரி டலஸ் நிறுத்தினார், கோட்டாபயவிடம் இந்த வேலையை மட்டும் செய்யாதீர்கள், அப்புறம் துணி இன்றி தான் வீதியில் இறங்க நேரிடும் என்று டலஸ் கூறியதில் தப்பினோம்..

அவ்வாறெல்லாம் எப்படித்தான் நினைக்கிறார்கள் என்று எனக்கு அது புரியவில்லை. சுமார் அறுபது குழந்தைகள் இருந்தால். அம்மட்ட சிரி கஜ வெனவா.. இந்த நாடு அவர்களின் சொத்தா? புதையலா?..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...