follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉலகம்சூடானிலுள்ள வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டும் வெளியேறத் தொடங்கியுள்ளனர்

சூடானிலுள்ள வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டும் வெளியேறத் தொடங்கியுள்ளனர்

Published on

சூடான் இராணுவத்திற்கும் அதிகாரப்பூர்வமற்ற ஆயுதப்படை குழுக்களுக்கும் இடையே மோதல் நடந்து 5 நாட்கள் ஆகிறது.

இரு தரப்பினரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் போர் நிறுத்தத்தை அமுல்படுத்தியும் அது தோல்வியடைந்தது.

இதனைக் கருத்தில் கொண்டு சூடான் தலைநகர் கார்டூம் உட்பட பல நகரங்களில் மீண்டும் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, கடுமையான சண்டைக்கு மத்தியில் தலைநகர் கார்ட்டூமில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சூடானில் இருந்து பல வெளிநாடுகள் தங்கள் குடிமக்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன. ஜப்பான் மற்றும் தான்சானியா ஆகிய நாடுகள் மீட்பு பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

சூடான் மோதலில் இதுவரை 270 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 2,600 பேர் காயமடைந்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம்...

நியூசிலாந்து பாராளுமன்றில் பழங்குடியின எம்.பிக்கள் 3 பேரை இடைநீக்க பரிந்துரை

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பழங்குடியின பாராளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024-ம்...

அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டேன் – ரஷ்ய ஜனாதிபதி

துருக்கியில் நடைபெறும் ரஷ்ய-உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி...