follow the truth

follow the truth

May, 13, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாநான்கு ஹெலிகாப்டர் எம்பிக்கள் டெலிபோனுக்கு..

நான்கு ஹெலிகாப்டர் எம்பிக்கள் டெலிபோனுக்கு..

Published on

சுதந்திர பொதுஜன பெரமுனவின் கீழ் எதிரணியுடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 4 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைய தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த எம்.பிக்கள் அனைவரும் குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் அவர்கள் தற்போது சுதந்திர மக்கள் கூட்டணியின் கீழ் ஹெலிகொப்டரின் கொடியுடன் இணைந்திருந்தனர்.

இந்த நான்கு எம்.பி.க்களில் ஒருவருக்கு யாபஹுவ தொகுதி ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பதவி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாம்.

பாராளுமன்ற உறுப்பினர் அண்மையில் தனது பகுதியிலுள்ள தனது நண்பர்களை அழைத்து எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் தனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...