follow the truth

follow the truth

May, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாநான்கு ஹெலிகாப்டர் எம்பிக்கள் டெலிபோனுக்கு..

நான்கு ஹெலிகாப்டர் எம்பிக்கள் டெலிபோனுக்கு..

Published on

சுதந்திர பொதுஜன பெரமுனவின் கீழ் எதிரணியுடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 4 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைய தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த எம்.பிக்கள் அனைவரும் குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் அவர்கள் தற்போது சுதந்திர மக்கள் கூட்டணியின் கீழ் ஹெலிகொப்டரின் கொடியுடன் இணைந்திருந்தனர்.

இந்த நான்கு எம்.பி.க்களில் ஒருவருக்கு யாபஹுவ தொகுதி ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பதவி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாம்.

பாராளுமன்ற உறுப்பினர் அண்மையில் தனது பகுதியிலுள்ள தனது நண்பர்களை அழைத்து எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் தனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம்.

LATEST NEWS

MORE ARTICLES

இருபது எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலை உணவுகள் ருசி இல்லையாம்

நாடாளுமன்றத்தின் சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக எம்பிக்கள் குழு சபாநாயகரிடம் முறைப்பாடு அளித்துள்ளது. கடந்த 10ம் திகதி நடந்த...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...