follow the truth

follow the truth

July, 30, 2025
Homeஉள்நாடுஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

Published on

பிபிலை கொடிகமுவ முஸ்லிம் வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி பாடசாலை மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் பிபிலை வலயக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்தனர்.

இதன் காரணமாக பிபிலை – மொனராகலை பிரதான வீதியில் சுமார் 05 மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் பொலிசில் சரண்

இன்று (30) காலை, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரோசெல் மெலனி அபேகுணவர்தன, தனது சட்டத்தரணியின் மூலம்...

பீடிக்கான புகையிலை வரியினை அதிகரிக்க அனுமதி

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பீடிக்கும் அறவிடப்படும் புகையிலை வரியை ரூ. 2 இல் இருந்து ரூ. 3...

ரஷ்யாவில் 13 அடி உயர சுனாமி அலைகள் – ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு கம்சட்கா தீபகற்பத்தில் 13 அடி உயர சுனாமி அலைகள்...