follow the truth

follow the truth

June, 28, 2025
Homeஉள்நாடுநெதர்லாந்தில் இருந்து முட்டை இறக்குமதி

நெதர்லாந்தில் இருந்து முட்டை இறக்குமதி

Published on

நாட்டில் தற்போது நிலவும் கோழி இறைச்சி மற்றும் முட்டை தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் தாய் கோழிகளுக்கு பதிலாக 176,000 குஞ்சு பொரிக்கும் முட்டைகளை இறக்குமதி செய்ய தேசிய கால்நடை மேம்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.

ஒரு மாதத்தில் வாரத்திற்கு 44,000 முட்டைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தேசிய கால்நடை மேம்பாட்டு சபை தலைவர் பேராசிரியர் எச். டபிள்யூ. சிரில் தெரிவித்துள்ளார்.

தாய் கோழிகளை இறக்குமதி செய்வதால் முட்டை மற்றும் குஞ்சுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் குஞ்சு பொரிக்கும் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன என்று விவசாய அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

படகு கவிழ்ந்து விபத்தில் 6 மீனவர்கள் மாயம் – மீட்கும் பணி தீவிரம்

காலி மற்றும் களுத்துறை கடற்கரைகளில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன 6 கடற்றொழிலாளர்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படை, பெல்...

மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்ததாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்சாரம் தாக்கிய சிறுவன் மருத்துவமனையில்...

இஸ்ரேலில் பணிபுரிந்து நாடு திரும்பியோருக்கான அறிவித்தல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலுக்குத் திரும்பும் எதிர்ப்பார்ப்புடன், மறு நுழைவு வீசாவில் (Re-entry...