follow the truth

follow the truth

June, 30, 2025
Homeஉள்நாடுஜெரோமின் மனு - ஆட்சேபனை சமர்ப்பிக்க சட்டமா அதிபருக்கு கால அவகாசம்

ஜெரோமின் மனு – ஆட்சேபனை சமர்ப்பிக்க சட்டமா அதிபருக்கு கால அவகாசம்

Published on

தம்மை கைது செய்வதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி போதகா் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனு தொடர்பான ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்காக சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியுள்ளது.

இந்த மனு பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது, ​​சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சட்டமா அதிபர் ஷமிந்த விக்ரம, இந்தக் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பை வௌியிட்டாா்.

அதன்படி, இந்த மனு தொடர்பான ஆட்சேபனைகளை முன்வைக்க எதிர்வரும் 14ஆம் திகதி வரை சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னா் குறித்த மனு மீதான பரிசீலனையை எதிா்வரும் 15 ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: விசாரணை அறிக்கை அடுத்த வாரம்

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடைய விசாரணையை முன்னெடுத்துவரும் ஐந்து பேர் கொண்ட குழுவின்...

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்கள் மீட்பு

மூன்று கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய, சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் இரண்டு சொகுசு வாகனங்கள், பண்டாரகம...

மீன்பிடி விபத்துகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஒரு குழு

மீன்பிடி விபத்துகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஒரு குழுவை நியமிக்குமாறு மீன்வளத்துறை பணிப்பாளர் ஜெனரல் சுசந்தா கஹவத்தேவுக்கு மீன்வளத்துறை...