follow the truth

follow the truth

June, 30, 2025
Homeஉள்நாடுபேராதனை பல்கலைக்கழக 11 மாணவர்களுக்கு வகுப்புத்தடை

பேராதனை பல்கலைக்கழக 11 மாணவர்களுக்கு வகுப்புத்தடை

Published on

பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட மாணவர்கள் 11 பேருக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இணைந்த புதிய மாணவர்களுக்கு பழுதடைந்த உணவினை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர், பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.

முறையான விசாரணை நடத்தி மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழகத்தின் பிரதிவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: விசாரணை அறிக்கை அடுத்த வாரம்

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடைய விசாரணையை முன்னெடுத்துவரும் ஐந்து பேர் கொண்ட குழுவின்...

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்கள் மீட்பு

மூன்று கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய, சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் இரண்டு சொகுசு வாகனங்கள், பண்டாரகம...

மீன்பிடி விபத்துகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஒரு குழு

மீன்பிடி விபத்துகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஒரு குழுவை நியமிக்குமாறு மீன்வளத்துறை பணிப்பாளர் ஜெனரல் சுசந்தா கஹவத்தேவுக்கு மீன்வளத்துறை...