follow the truth

follow the truth

July, 25, 2025
HomeTOP1இரண்டு வகையான மருந்துகளின் தரம் மறு ஆய்வு செய்யப்படும்

இரண்டு வகையான மருந்துகளின் தரம் மறு ஆய்வு செய்யப்படும்

Published on

இலங்கையில் பயன்படுத்தப்படும் இரண்டு வகையான மருந்துகளின் தரத்தை மீள் பரிசோதிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நோயாளிகளின் மரணம் மற்றும் அந்த மருந்துகளை உட்கொண்டதன் பின்னர் பல்வேறு ஒவ்வாமைகள் ஏற்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், இந்திய கடன் வசதியின் கீழ் இந்த இரண்டு வகையான மருந்துகளும் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

மீண்டும் பரிசோதிக்கப்படவிருந்த மயக்க ஊசி மருந்தை பெற்றுக் கொண்ட இரண்டு பெண்கள் கடந்த மாதம் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025ல் இதுவரை 36,000 புற்றுநோயாளர்கள் அபேக்ஷா மருத்துவமனையில் அனுமதி

இந்த வருடத்தில் ஜனவரி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் 36,000 புற்றுநோய்...

இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொம்பனி தெரு பொலிஸில் கடமையாற்றும் உதவி பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உதவி...

அரச துறையின் மனிதவள மேம்பாட்டு புலமைப்பரிசில்களை வழங்கும் ஜப்பான்

2010 முதல், ஜப்பான் அரசாங்கம் இலங்கையில் இளம் நிர்வாக மட்ட பொது அதிகாரிகளின் தொழில் வளர்ச்சிக்கு முதுகலை திட்டங்களுக்கான...