follow the truth

follow the truth

July, 29, 2025
Homeஉலகம்பாகிஸ்தானில் துப்பாக்கிச் சூடு

பாகிஸ்தானில் துப்பாக்கிச் சூடு

Published on

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானுடன் தொடர்புடைய தலிபான் பயங்கரவாதிகளால் இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதுடன், துப்பாக்கிச் சண்டையில் மேலும் 03 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் பொலிஸ் அதிகாரிகள் மூவரும் பாதுகாப்பு படையில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“நான் தலையிட்டதால்தான் போர் தவிர்க்கப்பட்டது” – இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் டிரம்ப் மீண்டும் கலக்கல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையில், அதனைத் தடுக்க தாமே சரியான நேரத்தில்...

நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து?

ஏமனில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த தாதியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளதாக...

இந்தியாவில் பேரூந்து மற்றும் லொறி விபத்து – 18 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று (29) அதிகாலை 4.30 மணியளவில் நிகழ்ந்த கோரமான விபத்தில் 18 கன்வார் யாத்ரீகர்கள்...