follow the truth

follow the truth

July, 22, 2025
Homeஉள்நாடுசஜித் பிரேமதாச காதை கடிக்கின்ற ஒருவர் - டயனா கவலை

சஜித் பிரேமதாச காதை கடிக்கின்ற ஒருவர் – டயனா கவலை

Published on

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் போன்று காதுகளை கடிப்பவர் என டயனா கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை பயன்படுத்தி காலையில் இருந்து கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் காதுகளை கடிப்பது மட்டுமல்லாமல் ஏனைய உறுப்பினர்களின் நேரத்தையும் முழுமையாக சாப்பிடுவதாக அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனாலேயே தேசிய முக்கியம் வாய்ந்த ஒரு சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கருத்து தெரிவிக்க வெறும் இரண்டு மூன்று நிமிடங்கள் கிடைக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஒரு வீட்டில் தாய் சமைத்து விட்டு இறுதியாகத்தான் சாப்பிடுவார் ஆனால் சஜித் பிரேமதாசவோ அனைத்தையும் சேர்த்து சாப்பிட்டு விடுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசபந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது – நாடாளுமன்ற விசாரணைக் குழு

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசாரணைக் குழு, அவரை பதவியில்...

சர்வதேச பொருளாதார மேடையை விட்டு, கல்வி மேடைக்கு – கீதா கோபிநாத் இராஜினாமா

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதன்மை பிரதித் முகாமைத்துவ இயக்குநராக பணியாற்றி வரும் கலாநிதி கீதா கோபிநாத், தனது...

மழையும் காற்றும் மீண்டும் உச்சம் – எச்சரிக்கையுடன் இருக்கவும்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...