follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP2ஐந்து இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடை நீக்கம் - வர்த்தமானி வெளியீடு

ஐந்து இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடை நீக்கம் – வர்த்தமானி வெளியீடு

Published on

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட 11 அமைப்புகளில் ஐந்து அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) மற்றும் ஜமாதே மில்லத்து இப்ராஹீம் (JMI) ஆகியவற்றை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை செய்தார்.

இருப்பினும், இந்த மாத ஆரம்பத்தில், பாதுகாப்பு அமைச்சகம் ஐந்து அமைப்புகளின் மீதான தடையை தற்காலிகமாக நீக்கியது.

No description available.

No description available.

 

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு பரவும் அபாயத்தை குறைக்க நடவடிக்கை

மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...