follow the truth

follow the truth

July, 30, 2025
HomeTOP1எதிர்க்கட்சியினரின் பொறுப்பற்ற செயற்பாடு இன்று உணரப்பட்டுவிட்டது

எதிர்க்கட்சியினரின் பொறுப்பற்ற செயற்பாடு இன்று உணரப்பட்டுவிட்டது

Published on

பல நாடுகளில் உள்ள அரசாங்கங்களும் எதிர்க்கட்சிகளும் தமது நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மைக்கு கூட்டுத் தீர்வுகளை எதிர்பார்த்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

அப்படியிருந்தும் எமது நாட்டில் எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகள் அரசை கவிழ்ப்பதற்கு அல்லது அரசாங்க அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் சதியே என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சியினரின் பொறுப்பற்ற செயற்பாடு இன்று உணரப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

தனது குழு எப்போதும் நடைமுறைச் செயற்பாடுகளைக் கொண்டிருந்ததுடன் நிபந்தனையின்றி அரசை பலப்படுத்த தேவையான ஆதரவை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பசறை தொகுதியில் இணைந்துகொண்ட உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எந்த நேரத்திலும் அரசாங்க அதிகாரத்தைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், ஆனால் அரசின் பாதுகாப்பே முதன்மையானது என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“நான் தலையிட்டதால்தான் போர் தவிர்க்கப்பட்டது” – இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் டிரம்ப் மீண்டும் கலக்கல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையில், அதனைத் தடுக்க தாமே சரியான நேரத்தில்...

எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த...

“கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த மாலைதீவுகள் பணியாற்றும்”

ஜனாதிபதி திசாநாயக்கவையும் அவரது தூதுக்குழுவையும் மாலைதீவிற்கு வரவேற்பது எனக்குக் கிடைத்த பெரும் மரியாதை மற்றும் பாக்கியம் ஆகும். உங்கள்...