follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுகடலில் கழிவுநீரை வெளியேற்றும் ஹோட்டல்களை பரிசோதித்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை

கடலில் கழிவுநீரை வெளியேற்றும் ஹோட்டல்களை பரிசோதித்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை

Published on

உனவடுன கடற்கரைக்கு கூடுதலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நீல டஜ என்ற திட்டத்தை முன்னெடுத்து, நேரடியாக, இந்தப்பகுதி கடலில் கழிவுகள் மற்றும் கழிவுநீரை வெளியேற்றும் ஹோட்டல்கள் அனைத்தையும் பரிசோதித்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை பிரதேச சபை மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும உத்தரவிட்டுள்ளார்.

கடல் சார் சூழல் பாதகாப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் Blue Flag Projects நீல ஜய என்ற திட்டத்தில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து உனவட்டுவேயில் இன்று (10) நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் இந்த விடயத்தை வலியுறுத்தினார.

நீல டஜ திட்டத்தின் கீழ், உனவடுன கடற்கரைக்கான நீல டஜ செயல்திட்டத்தை முன்னெடுப்பதற்காக அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் தயாரிப்பதற்காக இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...