இலங்கையில் நடைபெறவிருந்த உலகக் கிண்ணம் தென்னாப்பிரிக்காவுக்கு

2529

19 வயதுக்குட்பட்டோருக்கான 2024 உலகக் கிண்ணத்தை இலங்கையில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தீர்மானித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் நிர்வாக நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு ஐசிசி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here