follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுஇன்று நாட்டில் உள்ள மிகப் பெரிய பிரச்சனை ரயில் தாமதம்

இன்று நாட்டில் உள்ள மிகப் பெரிய பிரச்சனை ரயில் தாமதம்

Published on

இன்று நாட்டில் உள்ள பாரிய பிரச்சினையாக ஒவ்வொரு புகையிரதமும் தாமதமாகி வருவதாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மீதான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரயில் காலதாமதத்தால் மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

“பொதுவாக சொன்னால் தினமும் எடுத்துக் கொண்டால் சுமார் 390 ரயில்கள் பயணிக்க வேண்டும். ஆனால் இன்று 300 ரயில் பயணங்கள் மட்டுமே உள்ளன.

அத்துடன், பஸ் சீசன் டிக்கெட்டுகளுக்காக ஒதுக்கப்பட்ட இரண்டு பில்லியன் ரூபா இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று முதல் விசேட ரயில்கள் சேவையில்

அரசு வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று(09) முதல் பல விசேட ரயில் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம்...

தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி...

பெல் 212 ரக ஹெலிகொப்டர் நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்து – 2 விமானிகள் மீட்பு

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹிங்குரக்கொட முகாமில் இருந்து...