follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுமுதல் 5 நாட்களில் 1534 டெங்கு நோயாளர்கள் பதிவு

முதல் 5 நாட்களில் 1534 டெங்கு நோயாளர்கள் பதிவு

Published on

நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 250-ஐ விட அதிகரிப்பதாகவும் இம்மாதம் முதல் 5 நாட்களில் 1534 ஆக அதிகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78,000-ஐ தாண்டியுள்ளதாக அதன் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் மாதத்தில் 7995 ஆக இருந்த நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக நிலவிய மழையுடனான வானிலையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வருடத்தில் இன்று வரை 46 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி...

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும்...

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து ஜனாதிபதி நிதியத்திற்கு 100 மில்லியன் ரூபா நன்கொடை

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின்,...