follow the truth

follow the truth

July, 14, 2025
HomeTOP2பதுளை பிரதான வீதிக்கு மீண்டும் பூட்டு

பதுளை பிரதான வீதிக்கு மீண்டும் பூட்டு

Published on

பதுளை – மட்டக்களப்பு பிரதான வீதியின் லுணுகல – அரவகும்புர பிரதேசத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மண்மேடு இன்று (06) காலை வீழ்ந்துள்ளதுடன், நேற்று காலை அதே இடத்திற்கு அருகில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பின்னர் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் மண்மேட்டை அகற்றி போக்குவரத்தை சீர் செய்த போதிலும் இன்று காலை மீண்டும் இந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...