“நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு இயற்கையின் ஆசீர்வாதங்கள் இந்தத் தைப்பொங்கள் தினத்தில் கிட்டட்டும்”

113

நம் நாட்டில் உருவாக்கப்பட்ட வங்குரோத்து நிலையால் ஏற்பட்ட சவால்களுக்கு இனம், மதம்,ஜாதி,குலம் என்ற வேறுபாடின்றி இந்த சவால்களை நாம் எதிர்கொள்ளத் தேவையான இயற்கையின் ஆசீர்வாதங்கள் இந்தத் தைப்பொங்கள் தினத்தில் கிட்டப் பிராத்திப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

May be an image of temple and text that says "අප රට තුළ නිර්මාණය වූ බංකොලොත්භාවයත් සමඟ ඇති වූ අභියෝගයන්ට අප ජාති, ආගම්, කුල ගෝත්‍ර හේදයකින් තොරව මුහුණ දීමට අවශ්‍ය ව ස්වාභාව ධර්මයේ ආශිර්වාදය මෙවර තෙපොංගල් දිනයේදී ලැබේවා යැයි ප්‍ර්ථනා කරමි நம் நாட்டில் உருவாக்கப்பட்ட வங்குரோத்து நிலையால் ஏற்பட்ட சவால்களுக்கு இனம், மதம்,ஜாதி,குலம் என்ற வேறுபாடின்றி இந்த சவால்களை நாம் எதிர்கொள்ளத் தேவையான இயற்கையின் ஆசீர்வாதங்கள் இந்தத் தைப்பொங்கள் தினத்தில் கிட்டப் பிரார்த்திக்கின்றேன். On this auspicious Thai Pongal day, may we receive the blessings of nature required to confront the challenges stemming from the economic difficulties in our country, irrespective of differences in caste, religion, or caste. සජිත් ප්‍රේමදාස சஜித் பிரேமதாச Sajith Premadasa"

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here