follow the truth

follow the truth

July, 23, 2025
Homeஉள்நாடுகராப்பிட்டிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஓய்வு பெற தீர்மானம்

கராப்பிட்டிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஓய்வு பெற தீர்மானம்

Published on

கராப்பிட்டிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் பணிபுரியும் கனிஷ்ட ஊழியர்கள் இருவரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர், குறித்த சம்பவத்திற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே ஓய்வு பெறும் கடிதத்தினை சுகாதார அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளதாக மருத்துவ சங்கங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் வைத்தியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

72 சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு புற்றுநோய் பிரிவு ஊழியர்கள் ஆதரவு வழங்குவது தொடர்பாக ஊழியர்களுக்கும், சம்பந்தப்பட்ட வைத்தியருக்கும் இடையில் ஏற்பட்ட காரசாரமான சூழ்நிலையை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆனமடுவ ஸ்ரீ தம்மதஸ்ஸி அனுநாயக்க தேரரின் புனித பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

மறைந்த அஸ்கிரி தரப்பின் அனுநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய ஆனமடுவ ஸ்ரீ தம்மதஸ்ஸி தேரரின் புனித பூதவுடலுக்கு ஜனாதிபதி...

ரணில் விக்ரமசிங்க அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2022 இல் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்ட காலத்தில் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகளால்...

அஸ்வெசும – ஜூலை மாத கொடுப்பனவு நாளை

அஸ்வெசும முதல் கட்ட நிவாரணத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின், ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில்...