follow the truth

follow the truth

July, 23, 2025
Homeஉள்நாடுமல்வத்து பிரிவின் பிரதான மதகுருக்களை தரிசித்த அநுர குமார

மல்வத்து பிரிவின் பிரதான மதகுருக்களை தரிசித்த அநுர குமார

Published on

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று (19) மல்வத்து பிரிவின் பிரதான மதகுரு திப்பட்டுவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் வரக்காகொட அஸ்கிரிய பீடாதிபதி ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு, நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அவர்களிடம் விளக்கமளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, தேசிய மக்கள் படையின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் கே.டி. லால்காந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆனமடுவ ஸ்ரீ தம்மதஸ்ஸி அனுநாயக்க தேரரின் புனித பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

மறைந்த அஸ்கிரி தரப்பின் அனுநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய ஆனமடுவ ஸ்ரீ தம்மதஸ்ஸி தேரரின் புனித பூதவுடலுக்கு ஜனாதிபதி...

ரணில் விக்ரமசிங்க அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2022 இல் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்ட காலத்தில் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகளால்...

அஸ்வெசும – ஜூலை மாத கொடுப்பனவு நாளை

அஸ்வெசும முதல் கட்ட நிவாரணத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின், ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில்...