follow the truth

follow the truth

July, 29, 2025
Homeஉள்நாடுமுஸ்லிம்களுக்கிடையேயான பிளவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கு பாதகமாகும்

முஸ்லிம்களுக்கிடையேயான பிளவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கு பாதகமாகும்

Published on

முஸ்லிம்களுக்கிடையேயான பிளவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கே பாதகமாக அமையும், எனவே முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் முயற்சிகள் முஸ்லிம் சமூகத்திற்குள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ் ஷெய்க் அர்கம் நுரமித் தெரிவித்தார்.

அண்மையில் தனது இளைய மகனின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஸ்தாபகர்கள் அவரது வீட்டுக்குச் சென்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமையும் ஏனைய மதங்களுக்கு சம உரிமையும் வழங்கப்படுகின்ற நாடு இலங்கை. நாட்டின் குடிமக்களாக அனைத்து மக்களுக்கும் சம உரிமை உண்டு. இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டின் பிரஜைகளாக இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த...

“கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த மாலைதீவுகள் பணியாற்றும்”

ஜனாதிபதி திசாநாயக்கவையும் அவரது தூதுக்குழுவையும் மாலைதீவிற்கு வரவேற்பது எனக்குக் கிடைத்த பெரும் மரியாதை மற்றும் பாக்கியம் ஆகும். உங்கள்...

நாமல் இன்று கைதாகும் சாத்தியம்

கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மனு மூலம்...