follow the truth

follow the truth

May, 2, 2025
Homeஉள்நாடு8 நாட்களில் அறுபதாயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு

8 நாட்களில் அறுபதாயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு

Published on

பெப்ரவரி மாதத்தில் கடந்த 8 நாட்களில் இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அறுபதாயிரத்தைத் தாண்டியுள்ளது.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் வருகை தந்தவர்களில் அதிகளவானோர் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் எனவும் இரண்டாவது பெரிய குழு இந்தியாவிலிருந்து வந்ததாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

 WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி அமைச்சின் நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை...

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...