follow the truth

follow the truth

July, 16, 2025
HomeTOP1இறுதி தீர்மானத்திற்கு ஆணைக்குழு தயார்?

இறுதி தீர்மானத்திற்கு ஆணைக்குழு தயார்?

Published on

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைத்துள்ளதுடன், அது தொடர்பான யோசனையை மதிப்பீடு செய்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றதன் பின்னர் ஆணைக்குழு இறுதி முடிவை அறிவிக்கும்.

இதன்படி, 0-30 அலகுகளுக்கு இடைப்பட்ட மாதாந்தக் கட்டணத்தை 8 ரூபாவிலிருந்து 6 ரூபாவாக 2 ரூபாவினாலும், 31-60 அலகுகளுக்கு இடைப்பட்ட மாதாந்தக் கட்டணத்தை 20 ரூபாவிலிருந்து 9 ரூபாவாக 11 ரூபாவினாலும் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

61-90 அலகுகளுக்கு இடைப்பட்ட மாதாந்தக் கட்டணத்தை 18 ரூபாவாகவும், 91-120 அலகுகளுக்கு இடையில் மாதாந்தக் கட்டணத்தை 50 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக 20 ரூபாவாலும் குறைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் ‘ரு சிரி’ அழகு கலை நிலையம் திறப்பு

பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முயற்சியின் கீழ், 'ரு சிரி' என்ற நவீன அழகு கலை நிலையம் நேற்று...

பொன்சேகா மீது தற்கொலைத் தாக்குதல் – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

2006 ஆம் ஆண்டு கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தி, அப்போதைய இராணுவத் தளபதி சரத்...

பங்குச் சந்தை வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

இன்று (16) காலை 10.00 மணியளவில் கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பல தரகு...