follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுபஸ் கட்டணம் குறைக்கப்பட்டது - அதிக கட்டணம் அறவிடின் அறிவிக்கவும்

பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது – அதிக கட்டணம் அறவிடின் அறிவிக்கவும்

Published on

இன்று (01) நள்ளிரவு முதல் திட்டமிட்டபடி பேரூந்து கட்டணத்தை 5.07% குறைக்க தேசிய போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட பஸ் கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிப்பவர்கள் தொடர்பில் 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 28 ரூபாவாகும்.

 

May be an illustration of blueprint, map and text

May be an image of blueprint and text

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...