follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுபதுளை மாவட்டத்தில் மேலும் சிலர் சஜித்துடன் இணைந்தனர்

பதுளை மாவட்டத்தில் மேலும் சிலர் சஜித்துடன் இணைந்தனர்

Published on

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கப்போவதாக முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் M.P.லோகநாதன், முன்னாள் பசறை பிரதேச சபை உறுப்பினர் கார்த்தீஸ்வரன், லுணுகலை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் குமாரசிறி ஆகியோர் தெரிவித்தனர்.

இன்றைய தினம் (11) பசறை நூலக கேட்போர் கூடத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லட்சுமணன் சஞ்சையின் ஏற்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...