follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉள்நாடுவேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது செலவும் அதிகரிக்கும்

வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது செலவும் அதிகரிக்கும்

Published on

ஜனாதிபதித் தேர்தலில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதன் மூலம் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு செலவிடும் பணமும், வாக்குகளை எண்ணுவதற்கு செலவிடப்படும் பணமும் அதிகரிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக ஏனைய செலவுகளும் அதிகரிக்கலாம் என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ்...

ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி

இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட பொது மக்கள், இந்த முறை இந்நாட்டின் ஊழல் மிக்க, சிறப்புரிமை அரசியலை முடிவுக்குக்...