follow the truth

follow the truth

June, 25, 2025
HomeTOP1ரயில் தாமதம் பற்றிய அறிவிப்பு

ரயில் தாமதம் பற்றிய அறிவிப்பு

Published on

ருஹுனு குமாரி புகையிரதம் கிந்தோட்ட நிலையத்தில் தடம் புரண்டதன் காரணமாக சமுத்திராதேவி புகையிரதம் தொடந்துவ நிலையத்திலிருந்தும், சாகரிகா புகையிரதம் பூஸ்ஸ நிலையத்திலிருந்தும் நயனகுமாரி ரயில் ஹிக்கடுவ நிலையத்தில் இருந்தும் பயணத்தினை ஆரம்பித்துள்ளது.

குறித்த ரயில் நிலையங்களில் இருந்து குறித்த நேரத்திற்கு ரயில்கள் பயணிக்கத் தொடங்கியதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், காலி குமாரி புகையிரதமும் தபால் புகையிரதமும் தாமதமாக இயங்குவதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தடம் புரண்ட ருஹுனு குமாரி ரயிலின் இயந்திரம் தடம் புரண்டுள்ளதுடன், புகையிரதத்தை சீரமைக்க இன்னும் சில மணித்தியாலங்கள் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“பிரஜாசக்தி” தேசிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி தலைமையில் ஜூலை 04 ஆரம்பம்

சமூகத்தை வலுவூட்டல் மற்றும் பொருளாதார நன்மைகளை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுதலை உறுதிப்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "பிரஜாசக்தி"...

ஜயவர்தனபுர பல்கலைக்கழக விடுதியை சேதப்படுத்திய மாணவர்களிடம் தேவையற்ற விதத்தில் பணம் அறவீடு?

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் விடுதிக்கு சேதம் ஏற்படுத்திய பத்து மாணவர்களிடமிருந்து நிர்வாகம் தேவையற்ற விதத்தில்...

துன்புறுத்தல், வன்முறையைத் தடுக்க பணிக்குழுவை நியமிக்க நடவடிக்கை

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் துன்புறுத்தல் மற்றும் வன்முறையைத் தடுப்பதற்காக ஒரு தேசிய பணிக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த...